Breaking News

இ ர ண்டே நி மி டத்தில் பல்லில் இ ரு க்கும் கிருமியை வெளியேற்றலாம் வீட்டிலேயே இருக்கும் சூப்பர் மருத்துவம். அருமையான டிப்ஸ் இதோ..!

தானாகவே வளரும் செடிகளில் ஒன்று கண்டங்கத்திரி. இதை ஊருக்கு ஒரு பெயரில் அழைத்தாலும், பல உடல்சுகவீனங்களையும் இந்த நோய் போக்குகிறது. இது பல் பிரச்னையையும் போக்குகிறது.கண்டங்கத்திரி செடியில் மூன்றுவகைகள் இருக்கிறது. அவை சின்ன கண்டங்கத்திரி,


பெரிய கண்டங்கத்திரி, வொயிட் கண்டங்கத்திரி. இது உஷ்ணம் நிறைந்த பகுதியில் தான் அதிகமா முளைக்கும். சின்ன கணங்கத்திரியின் காய்கள் பச்சை நிறத்திலும், பழுத்த பின்பு மஞ்சள் கலரிலும் இருக்கும். இந்த பழத்தின் விதை நம் வாய்க்குள் இருக்கும் கிருமிகளை அழிக்கும்.

பல்லில் கிருமிகள் இருப்பதால் தான் அது சொத்தை பல்லாக மாறுகிறது. இதனால் பல்வலியும் ஏற்படும். இதை கட்டுப்படுத்த கண்டங்கத்திரி செடியை வேரோடு எடுத்துவந்து நல்லா காயவைக்கணும். அதில் பூ, செடி, காய், பழம் எல்லாம் இருக்கணும்.

அந்த செடி மொத்தமாக நல்லா காய்ஞ்ச பின்னாடி, அதை சின்ன சின்ன துண்டாக கட்செய்து தண்ணீரில் போட்டு குதிக்க விடணும். அது நல்ல கொதிச்ச பின்னாடி, அந்த தண்ணீரை வடிகட்டி கொப்பளிக்க வேண்டும். இப்படிச் செய்தாலே பல்லில் இருக்கும் கிருமிகள் அனைத்தும் வெளியில் போயிடும்.

About tamilkilavan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *