Breaking News

த.ப்.பி.த் தவறி கூட இ.ந்த உண‌.வு கூட அ.ந்.த உ.ணவை மட்டும் சேர்த்து சா ப்பிடாதீர்கள்..!!

சில உணவுகளுடன் சில உணவுகளை சேர்த்து உண்ண கூடாது, இதை சாப்பிடவுடன் இதை சாப்பிடக்கூடாது என பலர் சொல்லி கேட்டிருப்போம்.


அப்படி மீறி சாப்பிட்டால் உடலில் பல பிரச்சினைகளை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், நாம் தினமும் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் மிக முக்கியமான உணவுகள் சாப்பிட்டப்பிறகு சில உணவுகளை சாப்பிடவே கூடாது.அடுத்து நமது உடலுக்கு தீமை விளைவிக்கும் உணவு வகைகளில் முக்கியமான ஒன்று இந்த சோடா வகைகள்.

முக்கியமாக கடைகளில் விற்கப்படும் கார்பனேற்றிய சோடா வகைகள் குடிப்பது நமது உடலுக்கு மிகுந்த தீங்கு விளைவிக்கக்கூடும்.இந்த சோடா வகைகளால் என்ன தீமைகள் விளையக்கூடும் என்றால் நமது சிறுநீரகத்தை செயலிழக்க வைக்கக்கூடிய அளவிற்கு தீமைகளை விளைவிக்கும். மேலும் இவைகளை குடிப்பதால் செரிமானம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.

மூன்றாவதாக உடலுக்கு தீமை விளைவிக்கக்கூடிய உணவு வகை எதுவென்றால் கடைகளில் பாட்டில்களில் அடைக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டு விற்கப்படும் பழச்சாறுகள் தான். இவைகளை பருகுவதால் பல நோய்களுக்கு வழிவகுக்கின்றன.இவைகளில் கலக்கப்படும் பல அமிலங்களால் நமது உடலுக்கு பல தீமைகளை விளைவிக்கக்கூடும்.

மேலும் இதில் கலக்கப்படும் அதிகப்படியான ரசாயன பொருட்களால் பல நோய்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.அப்படி எந்ததெந்த உணவுகளை சாப்பிடக் கூடாது என்று அறிந்துக்கொள்ள வேண்டுமா? முழுமையான விபரம் கீழுள்ள காணொளியில்,

About tamilkilavan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *