Breaking News

அட.. இ.வ்ளோ,, நாள் இது தெரி.யாம கீழ ஊத்திட்டோமே..!

.உடல் எடையை குறைக்க பல வகையான முயற்சிகளை எடுத்தாலும், அரிசி வேக வைத்த தண்ணீரை பயன்படுத்துவதால் உடல் எடை குறையும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.பொதுவாக வீட்டில் சோறு வடித்த கஞ்சியை வீணாக கீழே ஊற்றி விடுகிறோம். ஆனால் அதில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது என யாருக்கும் தெரிவதில்லை.


சோறு வேக வைத்த அந்த கஞ்சியை அன்றாடம் உப்பு, மற்றும் மிளகு போட்டு குடித்து வர உடல் எடை 150 கலோரிகள் குறைந்து கட்டுக்குள் இருக்குமாம். மேலும், வயிற்றுப் போக்கு இப்படி மற்ற உடல் உபாதைகளுக்கும் உதவும்.

அதோடு மலச்சிக்கல், வைரஸ் தொற்று போன்றவற்றையும் குணமாக்க உதவுகிறது. உடல் சுருப்பாக இயங்கவும் உதவுகிறது. சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்தால், உடலின் ஆற்றல் தக்க வைக்கப்படும். இவை கஞ்சி தண்ணீர் இரைப்பைக் குடல் அழற்சியைத் தடுக்கும்.

அடுத்ததாக, கஞ்சித் தண்ணீர் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். எப்போது நீங்கள் மலச்சிக்கலால் அவஸ்தைப்படுகிறீர்களோ, அப்போது ஒரு டம்ளர் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

About tamilkilavan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *