பொதுவாக எந்த கடையாக இருந்தாலும் கடைக்காரர்கள் எந்த விலங்குகளையும் கடைக்குள் விட மாட்டார்கள். ஏனென்றால் விலங்குகள் தன்னுடைய கடையை சேதபடுத்தி விடும் என்று அதை வெளியவே விரட்டி விடுறாங்க. ஆனால் இங்கு நடக்கும் அதிசயத்தை பாருங்க.
ஆந்திரம் மாநிலம் கடம்பா மாவட்டத்தில் மடக்கூர் கிராமத்தில் சாய்ராம் என்ற ஒரு துணிக்கடையில் அந்த கடையின் உரிமையாளர் அந்த பசு மாட்டிற்கு அன்பான வரவேற்பு கொடுப்பார். பசு மாடு தினமும் கடைக்கு வரும்.

அந்த அதோட படுக்கை இருக்கும் அதில் படுத்துக்கொள்ளும் 2 மற்றும் 3மணி நேரம் அந்த கையில் தான் இருக்கும் இந்த பசு மாடு எதற்காக வருகிறது என்று தெரியுமா தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீங்க..
வீடியோ இதோ…