இன்றைய பெண்கள் மிகச் சிறந்த திறமையுடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் திறமைகள் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாதவை. இங்கும் அப்படித்தான் ஒரு இளம்-பெண் தன் திறமையால் ஒட்டுமொத்த அரங்கையும் தன்னைப் பார்த்து திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். கல்யாண வீடு என்றாலே முதலில் நாதஸ்வரம் மேளக்காரர்களைத்தான் புக் செய்வார்கள். முகூர்த்த நாள்களில் அவர்கள் ஏக பிஸியில் இருப்பதுதான் இதற்குக் காரணம். அதிலும் கெட்டி மேளம்..கெட்டி மேளம் என அய்யர் சொன்னதும் சட..சடவென அடிக்கப்படும் நாதஸ்வரம் …
Read More »நடு ரோட்டில் செம கு.த்தாட்டம் போட்ட கேரள இ ளம்பெண் கேரள பொ ண்ணுங்க ஆடும் அழகே தனிதான்..!!
நடனத்தைப் பிடிக்காதவர்களே யாரும் இருக்க மாட்டார்கள். நடனம் எப்போதுமே மிக அழகான ஒன்றுதான். அதனால் தான் சினிமாவில் கூட நாலு பாட்டு இடையில் வந்து நடனம் ஆடுகிறார்கள். சினிமாவில் வரும் ஹீரோக்களுக்கு இணையாக நடன மாஸ்டர்களும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து விடுகின்றனர். இது எல்லாவற்றுக்கும் மேலாக நடனம் நம் மனதுக்கு மிகப்பெரிய ரிலாக்ஸ்டாக அமைக்கிறது. என்னதான் மனதில் பாரம் இருந்தாலும் டிவியில் ஒரு பாடலை ஓடவிட்டு, அந்த பாடலுக்கு ஆடினால் …
Read More »பயமின்றி பனை மரம் ஏறும் 9 ஆம் வகுப்பி மாணவி அ ப் பாவுக்கு இப்படியும் ஒரு உதவியா? நெகிழவைக்கும் சம்பவம்..!!
இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். பெண்கள் விளையாட்டுத்துறையிலும் இப்போது வேற லெவலில் அசத்துகின்றனர். அதிலும் அதெலெட்டிக் போன்ற போட்டிகள் தொடங்கி, கிரிக்கெட் வரை சர்வசாதாரணமாக விளையாடி அனைவரையும் ரசிக்க வைக்கின்றனர். ஆணுக்குப் பெண் இளைப்பிள்ளை என பாரதி பாடிய பாடலுக்கு ஏற்ப இப்போது ஆண்களைப் போலவே பெண்களும் விளையாட்டிலும் வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.அதேபோல் இன்று பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதித்து அசத்துகின்றனர். …
Read More »ரயிலில் பயணம் செய்யும் அனைவரும் பதிவை கண்டிப்பாக பார்க்க வேண்டும்,ரயில் நடைமேடைக்கு சி க் கி ய மாணவி..!
ஆந்திர பிரதேசத்தில் ரயிலில் இருந்து இறங்க முயன்ற போது தவறி விழுந்து ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையில் சிக்கிய மாணவி சி கி ச் சை ப லனி ன் றி ப ரி தா ப மா க உ யி ரி ழ ந் தா ர் மாணவியின் சி று நீ ர க ப் பை க ள் க டு மை யா க …
Read More »உயிரையே பிறந்தநாள் பரிசாக கொடுத்த கல்லூரி மாணவர்: அதிர்ச்சியில் காதலி!
உனக்காக நான் உயிரையும் கொடுப்பேன் என காதலன் காதலிகள் வசனங்களை பரிமாறிக் கொள்வது வழக்கமான ஒன்றுதான். ஆனால் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் தனது காதலிக்காக தனது உயிரையே பிறந்தநாள் பரிசாக கொடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த மோகன் என்ற கல்லூரி மாணவர் கடந்த சில ஆண்டுகளாக அதே பகுதியை சேர்ந்த சுமதி என்பவரை காதலித்து வந்தார். இருவரும் கடந்த சில …
Read More »