ஹோமாகம, திபாங்கொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து இரண்டு மகள்கள் மற்றும் மகன் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திபாங்கொட சமகி மாவத்தையில் வசிக்கும் 47 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பத்து வருடங்களுக்கு முன்னர் தனது மனைவி பிள்ளைகளை விட்டுச்சென்றமையினால் 13 வயது மகன், 16 வயது இளைய மகள் மற்றும் …
Read More »9 A பெற்ற மாணவிக்கு தீ வைத்த நபர் கைது!
இவ்வருட சாதாரண தர பரீட்சையில் உயர் பெறுபேறுகளைப் பெற்ற மாணவியின் உடலுக்கு தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 28 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அம்பிட்டிய தம்பவெல பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். இம்முறை சாதாரண தரப் பரீட்சையில் உயர் பெறுபேறுகளைப் பெற்ற குறித்த மாணவி கண்டி அம்பிட்டிய …
Read More »கிளிநொச்சி , பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாச்சிக்குடா ஜெம்ஸ்புரன் கடற்தொழில் கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட எல்லையில் கண்டல் தாவரங்கள் நாட்டிவைப்பு
கிளிநொச்சி , பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாச்சிக்குடா ஜெம்ஸ்புரன் கடற்தொழில் கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட எல்லையில் நேற்றைய தினம் 30.09.2022 காலை 10.30 தொடக்கம் 12.30 வரை 600 கண்டல் தாவரங்கள் நாட்டி வைக்கப்பட்டது. இச் செயற்திட்டமானது கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் இடம்பெறும் கடலரிப்பை தடுப்பதற்காக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான (MSEDO) நிறுவனத்தினாலே 600 கண்டல் தாவரங்கள் நாட்டிவைக்கப்பட்டுள்ளது. இவற்றினை நிறுவன உரிமையாளர் மற்றும் நாச்சிக்குடா யாகப்பர் …
Read More »பூனகரி பிரதேச செயலக பிரிவின் கீழ் சர்வதேச கரையோர பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தமர்வு
இன்றைய தினம் 20/09/2022 (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சி மாவட்டத்தின் பூனகரி பிரதேச செயலக பிரிவின் கீழ் சர்வதேச கரையோர பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு காலநிலை மாற்றம், கரையோர பாதுகாப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் அவற்றில் கண்டல் தாவரங்களின் பங்கு, கரையோர வளங்கள் அழிக்கப்படுவதால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கி விழிப்புணர்வு கருத்தமர்வு பூனகரி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இன்று காலை 10.00 – 3.00 மணிவரை …
Read More »