Breaking News

அடைப்பட்ட நரம்புகளை சீராக்கி பலமாக்கி நரம்பு பலவீனத்தை போக்கும் அற்புத பானம்

அடைப்பட்ட நரம்புகளை சீராக்கி பலமாக்கி நரம்பு பலவீனத்தை போக்கும் அற்புத பானம் உடலில் இருக்கும் நரம்புகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உண்டு. உடல் உணர வேண்டிய தகவல்களை மூளைக்கும், சென்று சேர வேண்டிய பாகங்களுக்கும் கொண்டு செல்லும் முக்கிய பணி நரம்பை சேர்ந்தது. இந்த நரம்பு சேதாரம் அடையும் போது சாதாரண அழுத்தத்திலும் தொடுதலிலும் வலி உபாதை அதிகமாக தெரிகிறது. நரம்புகள் சுருங்கி ரத்த ஓட்டம் பாதிப்படையும் போது நரம்பு வலுவிழந்து …

Read More »

இரவில் 2 நிமிடம் தேய்த்தால் போதும் வயசானாலும் உங்க முகத்தில் அழகு குறையாது. சுருக்கங்கள், கோடுகள், விழாமல் எப்போதும் இளமையான தோற்றத்தைப் பெற இந்த 1 பொருள் போதும்…!

இரவில் 2 நிமிடம் தேய்த்தால் போதும் வயசானாலும் உங்க முகத்தில் அழகு குறையாது. சுருக்கங்கள், கோடுகள், விழாமல் எப்போதும் இளமையான தோற்றத்தைப் பெற இந்த 1 பொருள் போதும்…!

Read More »

கிளிநொச்சி , பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாச்சிக்குடா ஜெம்ஸ்புரன் கடற்தொழில் கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட எல்லையில் கண்டல் தாவரங்கள் நாட்டிவைப்பு

கிளிநொச்சி , பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாச்சிக்குடா ஜெம்ஸ்புரன் கடற்தொழில் கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட எல்லையில் நேற்றைய தினம் 30.09.2022 காலை 10.30 தொடக்கம் 12.30 வரை 600 கண்டல் தாவரங்கள் நாட்டி வைக்கப்பட்டது. இச் செயற்திட்டமானது கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் இடம்பெறும் கடலரிப்பை தடுப்பதற்காக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான (MSEDO) நிறுவனத்தினாலே 600 கண்டல் தாவரங்கள் நாட்டிவைக்கப்பட்டுள்ளது. இவற்றினை நிறுவன உரிமையாளர் மற்றும் நாச்சிக்குடா யாகப்பர் …

Read More »

இதை தெரிந்து கொண்டால் நீங்கள் சைனஸ் தலைவலியிலிருந்து தப்பித்து கொள்வீர்கள்

சைனஸ் தலைவலி

சைனஸ்கள் நெற்றி, மூக்கு மற்றும் கன்னத்து எலும்புகளுக்குப் பின்னால் அமைந்துள்ளன. சைனஸில் ஏற்படும் தொற்று வீக்கத்தில் விளைகிறது, இது தலைவலி போன்ற நிலைக்கு வழிவகுக்கிறது. தொற்று காரணமாக சவ்வு அதிகமாக வீங்கும்போது சைனஸ் தலைவலி ஏற்படுகிறது. இது தவிர சைனஸில் திரவம் குவிகிறது. இத்தகைய தலைவலியால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் அடிக்கடி கடுமையான வலி மற்றும் மன அழுத்தத்தை அனுபவிக்கிறார். இது நெற்றியில் மற்றும் மூக்கில் அதிகரிக்கிறது. இருமல் மற்றும் …

Read More »

உங்கள் கண்களுக்கு முன்னால் ஒரு உயிரை இழக்காமல் இருக்க, இந்த விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்

In order not to lose a life before your eyes you must know

முதலுதவி அல்லது முதலுதவி மூலம் ஒரு உயிரைக் காப்பாற்றுவது எப்படி.தினமும் நம்மைச் சுற்றி பல அவசரநிலைகள் நடக்கின்றன. இதையெல்லாம் எவ்வாறு திறம்பட கையாள்வது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு உயிர் அழிவதைப் பார்க்காமல், ஒரு உயிரையாவது காப்பாற்ற முடியுமா என்று சிந்தியுங்கள். source:- https://upload.wikimedia.org/wikipedia/commons/2/23/Depiction_of_a_person_suffering_from_heart_failure.png மாரடைப்புக்கான அறிகுறிகள் என்ன? உடனடியாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன? இதய தசைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும் போது …

Read More »

இதெல்லாம் சிறுநீரகத்தில் கல் இருப்பதற்கான அறிகுறிகள்/சிறுநீரக கல் கரைய எளிய வழிகள்

இதெல்லாம் சிறுநீரகத்தில் கல் இருப்பதற்கான அறிகுறிகள்/சிறுநீரக கல் கரைய எளிய வழிகள்

Read More »

பூனகரி பிரதேச செயலக பிரிவின் கீழ் சர்வதேச கரையோர பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தமர்வு

இன்றைய தினம் 20/09/2022 (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சி மாவட்டத்தின் பூனகரி பிரதேச செயலக பிரிவின் கீழ் சர்வதேச கரையோர பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு காலநிலை மாற்றம், கரையோர பாதுகாப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் அவற்றில் கண்டல் தாவரங்களின் பங்கு, கரையோர வளங்கள் அழிக்கப்படுவதால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கி விழிப்புணர்வு கருத்தமர்வு பூனகரி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இன்று காலை 10.00 – 3.00 மணிவரை …

Read More »