முக்கனிகளில் ஒன்று பலா இதன் சுவையை சொல்லிதெரிய தேவையில்லை அந்த அளவிற்கு தித்திக்கும் இனிப்பால் பலரது நாவில் நீர் ஊரும் அளவிற்கு இனிப்பான பழம் தான் பலா. அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று பலாப்பழம். தனது இனிப்பான சுவையால் அனைவரையும் சுண்டி இழுக்கும். இந்த பழத்தை எப்படி சரியாக சாப்பிட வேண்டும் என்று தொடர்ந்து வாசியுங்கள். பலா பிஞ்சினை அதிக அளவில் உண்பதால் செரியாமை, வயிற்றுவலி போன்றவை ஏற்படும். …
Read More »கு ழந்தைப் பாக்கியம் கி ட்டாதவர் களே ஒரே ஒருமுறை மருத்துவமனையை ஒ துக்கிவிட்டு இ தனைச் சாப்பிட்டு பாருங்கள்.
சப்பாத்திகள்ளி ; சப்பாத்திகள்ளிபழம் நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த பழத்தை எவரும் எடுத்துச் சாப்பிடுவது இல்லை. ஏனென்றால் இதில் உள்ள முள் யாரையும் நெருங்க விடாது.நாம் எப்படி அழகு ரோஜாவை எடுக்கும் போது முள் குத்துமோ, அதுபோல் இதில் நூறு மடங்கு முள் அதிகம் இருக்கும். அதனால் துரட்டிக் கொண்டு இந்த பழத்தை பறிக்கவும். இந்த கள்ளி பழத்தை பறித்ததும், அப்படியே சாப்பிடமுடியாது. அந்த பழத்தின் மேல் கண்ணுக்கு …
Read More »இந்த பழத்தை கண்டால் விடாதீர்கள் அப்புறம் வருத்தப்படுவீங்க
நானும் எனக்கு தெரிந்த புதிய முறைகளை இந்த சமூகத்திற்காக சொல்லலாம் என்று முடிவெடுத்து இந்த பதிவை பதிவிடுகிறேன்.இங்க பகிரப்பட்ட வீடியோ பார்த்தீங்களா ?? உங்களுக்கு பிடிச்சிருக்கு பயனுள்ளதா இருக்கும்னு நம்புகிறோம். இந்த பக்கத்தில் தினமும் தமிழ் மருத்துவ குறிப்புகள், ஆயுர்வேத மற்றும் , எளிய வீட்டு மருத்துவம், சித்த மருத்துவ குறிப்புகள் தினசரி ஷேர் செய்வோம்.எப்படி உங்க வீட்டில் இருக்க பொருட்களை வைத்தே உங்க உடலில் உள்ள பல விதமான …
Read More »நெஞ்சு சளி, தொண்டைசளி, நுரையீரல் சளியை கு ணமாக்கும் முப்பொருள் மூலிகை, குறட்டையை வராமல் தடுக்கும்
குறட்டை பெரிய பிரச்னை ஒன்றும் இல்லை என்பது நம்மில் பெரும்பலானோர் மனதில் பதிந்திருக்கும் ஆழமான கருத்து. அதேநேரம் குறட்டையும் பெரிய பிரச்னை தான்!குறட்டை விடுபவர் நன்றாக ஆழ்ந்து தூங்கிவிடுவார். ஆனால் அவரோடு சேர்ந்து உடன் படுத்திருப்பவர்கள் படும்பாடு சொல்லி முடியாது. அவர்களுக்கு தூக்கம் கெட்டு உடலும், மனமும் தவியாய் தவித்துப் போகும். பொதுவாக குறட்டை ஏன் வருகிறது தெரியுமா? சுவாசக் காற்று நாம் சுவாசிக்கும்போது மூக்கின் வழியாகத்தான் போகவேண்டும். ஆனால் …
Read More »குளிக்கும் தண்ணீரில் கொஞ்சம் உப்பு சேர்த்தால் என்ன நடக்கும் தெரியுமா?.. ஆரோக்கியமான தகவல் இதோ..!
உப்பானது மனிதனின் வாழ்வில் மிக முக்கியமான ஒன்று. உணவில் உப்பு சற்று குறைந்துவிட்டாலும் சரி, அதிகமாகிவிட்டாலும் சரி இரண்டுமே ருசிக்க முடியாது. உப்பு அளவோடு இருந்தால் தான் உணவும் சரி, மனிதனின் உடலும் சரி ஆரோக்கியமாக இருக்கும். அப்படி, சாப்பாடு மட்டுமில்லாமல் நாம் குளிக்கும் தண்ணீரிலும் கொஞ்சம் உப்பு சேர்த்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்கிறார்கள் ஆராய்சியாளர்கள். வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் உப்பு சேர்த்து குளித்தால் உடலில் இருக்கும் தோல் …
Read More »இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிடவும்! இந்த அதிசயம் கட்டாயம் நடக்கும்?
தற்போது அனைவருமே உடலில் உள்ள பிரச்சனைகளுக்கு இயற்கை வழிகளின் மூலம் தீர்வு காண விரும்புகின்றனர். உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வு காண பல இயற்கை வழிகள் உள்ளன. அதில் ஓர் அற்புதமான இயற்கைப் பொருள் தான் பூண்டு. பூண்டில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அதற்கு அந்த பூண்டை அன்றாட உணவில் சேர்த்தும் வரலாம் அல்லது வெறும் வயிற்றில் சாப்பிடலாம் அல்லது இரவில் படுக்கும் முன் கூட சாப்பிடலாம்.அப்படி இரவில் ஒரு …
Read More »இல்லத்தரசிகளே யாரெல்லாம் கருவாடு நிச்சயம் சாப்பிடக்கூடாது! – மீறி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
கருவாடு யாருக்கு தான் பிடிக்காது. சிலருக்கு கருவாடு வாசனை தான் பிடிக்காதே தவிர, சமைத்த பிறகு ஒருப்பிடி பிடிக்காமல் விட மாட்டார்கள்.கருவாடு பலருக்கு சரியாக சமைக்க தெரியாது. அதனால், சுவை சரியாக வராது. எல்லா வகை கருவாடும் உடலுக்கு நல்ல தான். அசைவ உணவுகளில் அதிக கொழுப்பு சத்து இல்லாத உணவு மீன் மற்றும் கருவாடு தான். ஆனால், கருவாட்டை எந்தெந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது, யாரெல்லாம் சாப்பிடக் …
Read More »வெறும் ஒரு வாரம் தடவுங்கள் முன் நெற்றி முடி உதிர்வு நின்று முடி கருமையாக வளரும்!! – இல்லத்தரசிகளே வீட்டில் ula இந்த பொருள் போதும்!!
வெந்தயம் மிகச்சிறந்த மருத்துவப் பலன்களை கொண்ட ஒரு உணவுப்பொருள் நம் வீட்டு சமையலறையில் இருக்கிறது அதனை நாம் தினமும் பயன்படுத்தி வருகிறோம். அது உணவாக மட்டுமல்லாமல் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.வெந்தயம் உடல் எடைக்குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் வெந்தயம் சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவாக குறைந்திடும்.வெந்தயத்தில் கார்போஹைட்ரேட், புரதச்சத்து, நார்ச்சத்து, விட்டமின்கள், ஃபோலேட்ஸ்,நியாசின்,ஃபைட்ராக்சின்,ரிஃபோப்ளேவின்,தயாமின்,சோடியம்,பொட்டாசியம்,மக்னீசியம்,பாஸ்பரஸ்,செலினியம் உட்பட ஏராளமான சத்துக்கள் இருக்கிறது. இதனைச் சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் பயனளிக்ககூடியது. …
Read More »உடல் எடை குறைய, மார்பு சளி நீங்க- 8 வடிவில் நடக்கவும்
நடைப்பயிற்சி சாதாரணமாக செய்யாமல் எட்டு வடிவத்தில் நடப்பது மிகமிகச் சிறந்ததாகும். இதன் மூலம் பல்வேறு நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும். தினமும் காலையும் மாலையும் 15 – 30 நிமிடங்கள் நடப்பது மிகச்சிறப்பு. நடக்கவேண்டிய நேரம் காலை அல்லது மாலை மணி 5 – 6 (am or pm). வெளியே செல்ல முடியாதவர்கள், வீட்டுக்குள் நடக்கலாம். நல்லமுறையில் பயன்பெற, இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய …
Read More »அதிமதுரத்தின் அற்புத பலன்கள்- தெரிந்து கொள்ளுங்கள்
இன்றைய கால கட்டத்தில் நாம் வாழும் வாழ்க்கையானது அதிகளவில் மாற்றங்களை கொண்டதாகவுள்ளது. வாழ்வியல் முறையில் ஏற்படும் மாற்றங்கள் நம்மை நோயாளியாக்குகின்றது. அதனால் நம்மை காக்க நாம் பல்வேறு மூலிகைகள், முன்னோர்கள் உருவாக்கித் தந்த வழிமுறைகளை நாட வேண்டியுள்ளது. இது முலேத்தி என்றும் அதிமதுரம் வேர் என்றும் அழைக்கப்படுகிறது. சித்த மருத்துவம், ஆயுர் வேதத்தில் சொல்லப்பட்டுள்ள மருத்துவ முறைகளை நாம் கையாண்டு வாழ்வியல் முறைகளின்ம் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை போக்கலாம். இந்தியா மூலிகைகளின் …
Read More »