பத்து வருடங்களாக தந்தையினால் மூன்று பிள்ளைகளுக்கு நேர்ந்த கொடுமை!விசாரணையில் வெளியான தகவல்
ஹோமாகம, திபாங்கொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து இரண்டு மகள்கள் மற்றும் மகன் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திபாங்கொட சமகி மாவத்தையில் வசிக்கும் 47 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பத்து வருடங்களுக்கு முன்னர் தனது மனைவி பிள்ளைகளை விட்டுச்சென்றமையினால் 13 வயது மகன், 16 வயது இளைய மகள் மற்றும் …
Read More »9 A பெற்ற மாணவிக்கு தீ வைத்த நபர் கைது!
இவ்வருட சாதாரண தர பரீட்சையில் உயர் பெறுபேறுகளைப் பெற்ற மாணவியின் உடலுக்கு தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 28 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அம்பிட்டிய தம்பவெல பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். இம்முறை சாதாரண தரப் பரீட்சையில் உயர் பெறுபேறுகளைப் பெற்ற குறித்த மாணவி கண்டி அம்பிட்டிய …
Read More »உயிரையே பிறந்தநாள் பரிசாக கொடுத்த கல்லூரி மாணவர்: அதிர்ச்சியில் காதலி!
உனக்காக நான் உயிரையும் கொடுப்பேன் என காதலன் காதலிகள் வசனங்களை பரிமாறிக் கொள்வது வழக்கமான ஒன்றுதான். ஆனால் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் தனது காதலிக்காக தனது உயிரையே பிறந்தநாள் பரிசாக கொடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த மோகன் என்ற கல்லூரி மாணவர் கடந்த சில ஆண்டுகளாக அதே பகுதியை சேர்ந்த சுமதி என்பவரை காதலித்து வந்தார். இருவரும் கடந்த சில …
Read More »நாத்தனார் சொல்லி தந்த ஸ்பெஷல் ரெசிபி இப்படி செய்து பாருங்க மறுநாள் வரை டேஸ்ட் நாக்குல நிக்கும்
நாத்தனார் சொல்லி தந்த ஸ்பெஷல் ரெசிபி இப்படி செய்து பாருங்க மறுநாள் வரை டேஸ்ட் நாக்குல நிக்கும்
Read More »இதுவரைக்கும் செஞ்சே இருக்க மாட்டீங்க கிடைக்கும் போதே ஹெல்தியா இப்படி ஈசியா செஞ்சி கொடுங்க
இதுவரைக்கும் செஞ்சே இருக்க மாட்டீங்க கிடைக்கும் போதே ஹெல்தியா இப்படி ஈசியா செஞ்சி கொடுங்க
Read More »2 முட்டை இருந்தா இப்படி புதுசா செய்து குடுங்க சுட சுட தீர்ந்து போகும்.
2 முட்டை இருந்தா இப்படி புதுசா செய்து குடுங்க சுட சுட தீர்ந்து போகும்.
Read More »15 நாளில் கிடு கிடுனு முடி அடர்த்தியா வளர வீட்டில் இருக்கும் இந்த 3 பொருள் போதும்
15 நாளில் கிடு கிடுனு முடி அடர்த்தியா வளர வீட்டில் இருக்கும் இந்த 3 பொருள் போதும்
Read More »ஆண்கள் மாப்பிள்ளை சம்பா அரிசியில் கஞ்சி வச்சி குடிச்சா இவ்வளவு சக்தியா!! யாரெல்லாம் குடிக்கணும்?
ஆண்கள் மாப்பிள்ளை சம்பா அரிசியில் கஞ்சி வச்சி குடிச்சா இவ்வளவு சக்தியா!! யாரெல்லாம் குடிக்கணும்?
Read More »ஹாலில் எப்போதும் இருக்க வேண்டிய தெய்வீகப் பொருள் என்ன? எப்படி வைப்பது, சரியான முறை
உங்கள் வீட்டு ஹாலில் இதை வைத்தால் குடும்பத்தில் சண்டையே வராதாம், பணம் கொட்டுமாம் தெரியுமா? ஹாலில் எப்போதும் இருக்க வேண்டிய தெய்வீகப் பொருள் என்ன?
Read More »