முறிகண்டியில் கோர விபத்து இராணுவ சிப்பாய் பலி!

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முறிகண்டி வசந்தநகர் சந்தியின் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ் …

முறிகண்டியில் கோர விபத்து இராணுவ சிப்பாய் பலி! Read More

சினிமா பாணியில் நடந்த வங்கிக் கொள்ளை முயற்சி! பாதுகாப்பு பொறிமுறை இயங்கியதால் கொள்ளையர்கள் தப்பியோட்டம்.

அநுராதபுரம் நகரிலுள்ள அரச வங்கியொன்றில் பணத்தை திருட வந்த குழு அல்லது நபர் வங்கியின் சமிக்ஞை கட்டமைப்பு செயற்படுத்தப்பட்டதையடுத்து திருடுவதனைக் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (24) காலை அநுராதபுரம் பொது வர்த்தக நிலையத்துக்கு அருகில் …

சினிமா பாணியில் நடந்த வங்கிக் கொள்ளை முயற்சி! பாதுகாப்பு பொறிமுறை இயங்கியதால் கொள்ளையர்கள் தப்பியோட்டம். Read More

தண்ணீரில் மூழ்கடித்து 6 வயது சிறுமி கொலை.. பொலிசார் தீவிர விசாரணை!!

சென்னை: புழல் பகுதியில் தண்ணீரில் மூழ்கடித்து 6 வயது சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸார் தாயின் ஆண் நண்பரிடம் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை புழல், காந்தி 2-வது தெருவை சேர்ந்தவர் திவ்யா (31). இவருக்கு …

தண்ணீரில் மூழ்கடித்து 6 வயது சிறுமி கொலை.. பொலிசார் தீவிர விசாரணை!! Read More

யாழில் பெண்ணுக்கு போதை ஊசி செலுத்தி கும்பல் அரங்கேற்றிய கொடூர சம்பவம்!

யாழில் கும்பல் ஒன்று பெண்ணுக்கு போதை ஊசி செலுத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ் நகர் பகுதியை அண்டிய கிராமத்தை சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவரின் தாய் தந்தை …

யாழில் பெண்ணுக்கு போதை ஊசி செலுத்தி கும்பல் அரங்கேற்றிய கொடூர சம்பவம்! Read More